அனல் மின் நிறுவனத்தில் பொறியாளர் பணி

1 Min Read

தேசிய அனல் மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிரீன் எனர்ஜியில் (என்.ஜி.இ.எல்.,) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 மே 1இல் இருந்து மே 6க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்ஜினியர் பிரிவில் சிவில் 40, எலக்ட்ரிக்கல் 80, மெக்கானிக்கல்15, எச்.ஆர்., 7, பைனான்ஸ் 26, அய்.டி.,4, கான்ட்ராக்ட் மெட்டீரியல் 10 எனமொத்தம் 182 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ சி.ஏ.,

வயது: 18-30 (1.5.2025இன்படி)

தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 6.5.2025

விவரங்களுக்கு: ngel.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *