புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் தலைவர் மரியாதை

viduthalai
0 Min Read

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர்), கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் வீரமர்த்தினி, வேல்.சோ. நெடுமாறன், இரா. வில்வநாதன், பசும்பொன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை 29.4.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *