அய்ம்பெரும் விழா

1 Min Read

1.5.2025 வியாழக்கிழமை
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம், தனிப்பயிற்சி நிலையம் திறப்பு விழா, தந்தை பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள்,  மே 1 தொழிலாளர் நாள் – அய்ம்பெரும் விழா

பெரியக்கோட்டை: மாலை 6 மணி*இடம்: வடக்குத்தெரு, பெரியக்கோட்டை *தொடக்கத்தில்: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சி *தலைமை: ப.சிவஞானம் (கழக காப்பாளர்) *பெரியார் படிப்பகம், நூலகம் திறப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *