நன்கொடை

0 Min Read

• அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களின் தாயார் பொ.தில்லையம்மாள் நினைவு நாள் (29.04.2025) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி.
• திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியிடம், தி.மு.க. மாநகர அமைப்பாளர் தொழிலாளர் அணி தம்பி நாராயணன் மகள் சாருமதி, நந்திகா ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.1000 நன்கொடை வழங்கினர். உடன் கழக மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, ஈரோடு சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *