தென்காசி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 Min Read

அரசியல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இரா.உதய சூரியன், பொதுக்குழு உறுப்பினர் வே.பா.தங்கம், தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை எஸ்.இராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுரண்டை ஏ.டி.நடராசன், மாவட்ட மதிமுக துணை செயலாளர் சுரண்டை எஸ்.கே.டி.துரை முருகன், ஒன்றிய செயலாளர் பி.ஆறுமுகசாமி, மாவட்ட அவை தலைவர் என்.வெங்கடேஸ்வரன், தென்காசி நகர செயலாளர் கார்த்திக், சுரண்டை சமுத்திரம் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (30.6.2023, குற்றாலம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *