பெரியார் விடுக்கும் வினா! (1632)

viduthalai
0 Min Read

பண ஆசை, மோட்ச ஆசையினாலேயே ஏற்படுத்திக் கொண்ட கடவுள் வணக்கமும், கடவுள் பக்தியும், பூசையும், கடவுள் நம்பிக்கையும் மனிதனுக்குப் பின்னால் புகுத்தப்பட்டதே அன்றி அவன் பிறந்த போது உண்டானவையா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *