செய்தியும் – சிந்தனையும்

1 Min Read

செய்தி: 2040–இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம் – ஆளுநர் ரவி கருத்து.
சிந்தனை: ஏன் 3000 ஆண்டில் என்று சொல்வது தானே!
* எச்சரிக்கை: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூபாய் 17 லட்சத்தை இழந்த தொழில் அதிபர் : சைபர் கிரைம் காவல்துறை விசாரணை.
* சிறையில் இருந்து பிணை பெற்று வெளியில் வந்து தலைமறைவான 1258 குற்றவாளிகள் கைது: சென்னை காவல்துறையின் பாராட்டத்தக்க நடவடிக்கை.
* சைபர் கிரைம் பெயரில் போலி சமூக ஊடக கணக்குகள்: காவல்துறை எச்சரிக்கை
* இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் விடுவிக்கப்பட்டு சென்னை வந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *