கழகக் களத்தில்…!

2 Min Read

27.4.2025 ஞாயிற்றுக்கிழமை
பொன்.முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்த நாள் விழா வாழ்த்தரங்கம்

மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)  *மூடத்தனம் எனும் பீடை – அன்றும், இன்றும்: அ.வேங்கைமாறன் *பாமாலையால் புகழ்மாலை சூட்டுபவர்: பாலர் சுப.முருகானந்தம் *தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி (மாவட்டச் செயலாளர், திமுக)*பாராட்டுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), துரை.எழில்விழியன் (திமுக), பெ.குழந்தைவேலு (திமுக), வ.வேலுச்சாமி (திமுக), வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.ம), ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) *ஏற்புரை: பொன்.முத்து ராமலிங்கம் (உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுபபினர், திமுக), மல்லிகா பொன்.முத்துராமலிங்கம்  *நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்) *வருகை விழையும்: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

29.4.2025 செவ்வாய்க்கிழமை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: அபிராமி ஓட்டல், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில். *தலைமை: பா.இளம்பரிதி (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: அ.வெ.சிறீதர் (மா.செ.ப.க.) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்டக் காப்பாளர்), கி.இளையவேல் (காஞ்சி மாவட்ட செயலாளர்)*நோக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்) – “புரட்சிக்கவிஞர் புகழுரை”, வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), நாத்திகம் நாகராசன் (கழக சொற்பொழிவாளர், திமுக), காஞ்சி அமுதன் *நன்றியுரை: இ.ரவீந்திரன் (இளைஞர் அணி செயலாளர்)

புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் 
மன்னர் மன்னன் நூல் வெளியீடு

மேலக்கோட்டையூர்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை *இடம்: நேதாஜி அரங்கம், விஅய்டி பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், சென்னை  *வரவேற்புரை: மு.முத்துராமன் (பொதுச் செயலாளர், அனைத்திந்திய தமிழச் சங்கப் பேரவை) *தலைமை: விஅய்டி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் (நிறுவனர், தலைவர், தமிழயக்கம்) *முன்னிலை: முனைவர் வி.முத்து, மதிப்புறு முனைவர் மாதவ.சின்ராஜ் (மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், தமிழயக்கம்) *சிறப்புரை: தொல்.திருமாவளவன் (மக்களவை உறுப்பினர்) *விழா நிறைவுப் பேருரை: வைகோ (மாநிலங்களவை உறுப்பினர்)*தொடக்கவுரை: சு.குமணராசன் (தலைவர், இலேமூரியா அறக்கட்டளை, மும்பை) *மகிழ்வுரை: கவிஞர் அறிவுமதி, கவிஞர் கவிதைப்பித்தன் *நூல் வெளியீடு: புரட்சிக்கவிஞரின் மகன் மன்னர் மன்னன் எழுதிய ‘நெருஞ்சி மலர்க் காட்டிடையே’ *பதிப்பாசிரியர்: புரட்சிக்கஞரின் பெயரன் கவிஞர் கோ.பாரதி *நூல் வெளியிடுபவர்: கோ.விசுவநாதன். *முதல்படி பெறுபவர்: வைகோ *நன்றியுரை: ந.முத்துமணி நன்னன் (தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்)

30.4.2025 புதன்கிழமை

அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் – மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்

சோழங்கநல்லூர்: மாலை 6 மணி *இடம்: சோழங்கநல்லூர் கடைத்தெரு *வரவேற்புரை: வ.சாம்பசிவம் (ஒன்றிய துணைச் செயலாளர்) *தலைமை: கா.கவுதமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வி.மோகன் (மாநில தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: செ.பாஸ்கர் (ஒன்றிய செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *