உயர்ந்த வாழ்வு எதுவரை?

Viduthalai
0 Min Read

தந்தை பெரியார் அறிவுரை

சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக் காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட் டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான்.  

(‘குடிஅரசு’ 21.4.1945)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *