நன்கொடை

viduthalai
0 Min Read

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு உடற்கொடையாளர் செ.ப.தருமன் பச்சையப்பன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளை (27.4.2025) யொட்டி அவரது குடும்பத்தார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
அவர் காட்டிய தந்தை பெரியாரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் வாழ்விணையர் பேபி சின்னசாமி, மகன்கள் தரும. வீரமணி
(மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்),
பே.த. பாலாஜி, மகள்கள் அமுதா, அகிலா,அனிதா மற்றும் அன்புச்செல்வி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *