நன்கொடை

0 Min Read

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு உடற்கொடையாளர் செ.ப.தருமன் பச்சையப்பன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளை (27.4.2025) யொட்டி அவரது குடும்பத்தார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
அவர் காட்டிய தந்தை பெரியாரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் வாழ்விணையர் பேபி சின்னசாமி, மகன்கள் தரும. வீரமணி
(மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்),
பே.த. பாலாஜி, மகள்கள் அமுதா, அகிலா,அனிதா மற்றும் அன்புச்செல்வி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *