கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் மாதந்தோறும் வாசகர் வட்டக் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாவட்டக் கழக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுடன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் விடுதலை வாசகர் வட்டத்துடன் – பகுத்தறிவாளர் கழகம் இணைந்து தொடர் மாதாந்திர வாசகர் வட்ட கூட்டம் நடத்த நன்கொடை ரூ1000த்தை முதலாவதாக கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட ப.க.துணைச்செயலாளர் மா.சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர் வாசகர் வட்டக் கூட்டம் நடத்த நிதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books