தமிழர் தலைவருடன் சந்திப்பு (24.4.2025)

0 Min Read

மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகத்தின் 102ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

திராவிடர் கழகம், நன்கொடை

தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

திராவிடர் கழகம், நன்கொடை

காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி. திராவிடமணி ‘உண்மை’ சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

திராவிடர் கழகம், நன்கொடை

கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் சந்திரசேகர் ‘விடுதலை’ சந்தா தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

திராவிடர் கழகம், நன்கொடை

நீலமலை மாவட்ட தி.மு.க. பொருளாளர் கே.எம்.ராஜு தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன்: பரமேஷ்வர் குமார். (சென்னை, 24.4.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *