விருதுநகர் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், சமூகப் பணியாற்றிய தோழர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, மாவட்டத் தலைவர் கா.நல்லத்தம்பி, மாவட்ட செயலாளர் விடுதலை ஆதவன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.