வீதிகளுக்கு சூட்டப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்றுவதா? திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 Min Read

காரைக்குடி கழக மாவட்டம் இளங்குடி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் தீர்மானப்படி தெருக்களுக்கு வைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருவதை அறிந்த மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இள.நதியா அதை தடுத்து நிறுத்திடவும், அதே தமிழ்ப் பெயர்களே நீடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *