கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம்

0 Min Read

கிருட்டினகிரி வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கார்நேசன் திடல் பெரியார் மய்ய படிப்பகம் மற்றும் நூலகத்தையும் பார்வையிட்டு பெரியார் மய்யத்தில் மாதந்திர வாசகர் வட்ட கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மாவட்ட கழக நிர்வாகிகளிடம் கூறினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில ப.க.துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, சேலம் மாவட்டத் தலைவர் இரா. வீரமணி ராஜி, தருமபுரி மாவட்டச் செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் (20.4.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *