கோவையில் இன்று (3.7.2023) காலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கோவை வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர்களது படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மறைந்த வசந்தம் கு. இராமச்சந்திரனின் துணைவியார் ரங்கநாயகி, கோவை கு. இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, செந்தலை ந. கவுதமன், கா.சு. நாகராசன், வசந்த், டி.ராமச்சந்திரன், ஜே. இளங்கோ, ஆர். கவுதமன், ம. சந்திரசேகர், தி.க. செந்தில்நாதன், புலியகுளம் க. வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
‘சுயமரியாதைச் சுடரொளி’ வசந்தம் கு. இராமச்சந்திரன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books