கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு 19/04/2025-அன்று இரவு வருகை தந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச்செயலாளர் சி.சீனிவாசன், அரூர் மாவட்டத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க.தலைவர் சா.இராசேந்திரன், தருமபுரி மாவட்ட ப.க.தலைவர் கதிர்.செந்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை, மெனசி ஆசிரியர்கள் அன்பரசு, வெண்ணிலா, பிரபாகரன், தருமபுரி அன்பரசு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுவர வேற்றனர்
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books