திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

viduthalai
1 Min Read

நடக்க இருப்பவை

(ஒரு நாள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2025 – மே மாதம்)

வ.எண்    நாள்                  நடைபெறும் மாவட்டம்

  1.        10.05.2025       சனி தென்சென்னை
  2.        11.05.2025        ஞாயிறு தாம்பரம்
  3.        17.05.2025        சனி காஞ்சிபுரம்
  4.        18.05.2025        ஞாயிறு செங்கல்பட்டு
  5.        24.05.2025        சனி தேனி
  6.        25.05.2025       ஞாயிறு கம்பம்

* 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.

* காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

* வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் நடைபெறும் இடம் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.

* தொடர்புடைய மாவட்டங்களின் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச்  செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– இரா. ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்,

தொடர்புக்கு: செல்: 98425 98743

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *