திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

1 Min Read

நடக்க இருப்பவை

(ஒரு நாள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2025 – மே மாதம்)

வ.எண்    நாள்                  நடைபெறும் மாவட்டம்

  1.        10.05.2025       சனி தென்சென்னை
  2.        11.05.2025        ஞாயிறு தாம்பரம்
  3.        17.05.2025        சனி காஞ்சிபுரம்
  4.        18.05.2025        ஞாயிறு செங்கல்பட்டு
  5.        24.05.2025        சனி தேனி
  6.        25.05.2025       ஞாயிறு கம்பம்

* 15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.

* காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

* வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் நடைபெறும் இடம் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.

* தொடர்புடைய மாவட்டங்களின் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச்  செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– இரா. ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்,

தொடர்புக்கு: செல்: 98425 98743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *