திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம்

1 Min Read

அவர்களின் சிலை திறப்பு விழா
சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு

நாள் : 24.4.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி.
இடம் : முரசொலி வளாகம், கோடம்பாக்கம், சென்னை.

முரசொலி செல்வம் அவர்களின்
சிலையைத் திறந்து வைப்பவர்:
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
தி.மு.க. தலைவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

முரசொலி செல்வம் அவர்களின்
சிலந்தி கட்டுரைகள் நூலை பெற்றுக்கொள்பவர்:

ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள்
திராவிடர் கழகத் தலைவர்

முதல் நூலை வெளியிடுபவர்:
திரு. துரைமுருகன் அவர்கள்
தி.மு.க. பொதுச் செயலாளர்

முன்னிலை:
திரு. டி.ஆர்.பாலு அவர்கள்
தி.மு.க. பொருளாளர்

நன்றியுரை:
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *