கழகக் களத்தில்…!

1 Min Read

23.4.2025 புதன்கிழமை

நாகர்கோவிலில் உலக புத்தக நாள் விழா

நாகர்கோவில்: மாலை 6 மணி <இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் <தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) <தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) <முன்னிலை: ச.நல்லபெருமாள் (மா.து. தலைவர்), ம.தயாளன் (கழக காப்பாளர்) <கருத்துரை: ஆ.லிவிங்ஸ்டன் (திமுக ஒன்றிய செயலாளர்), உ.சிவதாணு (ப.க. மாவட்டத் தலைவர்), இராஜேஸ் இரத்தினமணி (திமுக பொறியாளர் அணி மா.தலைவர்) <நன்றியுரை: டாக்டர் கலைச்செல்வன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்) <ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.

24.4.2025 வியாழக்கிழமை

குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர்: மாலை 6 மணி <இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் <வரவேற்புரை: வெள்ளூர் சோ.முருகேசன் <தலைமை: பி.எஸ்.ஆர். மாதவராஜ் <முன்னிலை: விஜயலட்சுமி பரசுராமன், வள்ளியம்மை பாஸ்கரன் <சிறப்புரை: செந்தலை ந.கவுதமன் <புரட்சிக்கவிஞர் படம் திறந்து வைத்து பாராட்டு – எஸ்.எஸ்.இராஜ்குமார் (தி.மு.க.) <அண்ணல் அம்பேத்கர் படம் திறப்பு – வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) <விழா தொடக்கவுரை: தொழிலதிபர் இராம.பாஸ்கரன் <வாழ்த்துரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) <இதழ் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு: பவித்ரன் பரசுராமன் <நன்றியுரை: க.மாரிமுத்து.

பெரியார் நூலக வாசகர் வட்டம்
2545ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி <இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை <தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) <சிறப்புரை: நற்றமிழ் கவிஞர் பாபு (செயலாளர், முத்தமிழ் ஆய்வு மன்றம், சென்னை) <தலைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் சமுதாய சிந்தனைகள் <முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் <நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *