இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

குற்றமாகிவிடுமே!

இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது கண்களை மூடிவிடாதீர்கள். கண்களை திறந்தபடி அந்த தீப ஒளியில் இறைவனை தரிசனம் செய்யுங்கள்.

– ஓர் ஆன்மிக இதழ்

அப்படி என்றால், கண்களை மூடி தியானம் செய்வது குற்றமாகி விடுமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *