பெரியார் விடுக்கும் வினா! (1024)

Viduthalai
0 Min Read

அரசியல்

கழகமோ, நானோ நாச வேலை ஏதோ செய்வ தென்பது உண்மையா? மக்களிடையே வளர்ந்துள்ள மடமையை, ஜாதி வெறியை, மூடப் பழக்க வழக்கங்களை அறவே நாசம் செய்வதென்பதன்றி வேறு என்ன?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *