மு.தமீமுன் அன்சாரி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் துண்டறிக்கையை வழங்கினார்

viduthalai
0 Min Read

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் துண்டறிக்கைகளை சேர்க்கும் பணியின் தொடர்ச்சியாக, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமீமுன் அன்சாரி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அத்துண்டறிக்கையை வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 15.04.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *