அம்பேத்கர் வாழ்வின் தத்துவம் – கருத்தரங்கம்

1 Min Read

பெரம்பலூர், ஏப். 18- பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் எனும் எட்டாவது மாதாந்திர கூட்டம் 12.4.2025 அன்று மாலை 6:00 மணி அளவில் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம் பெரம்பலூரில் மாவட்ட கழக காப்பாளர் ஆறுமுகம் தலை மையேற்க மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் விசயேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அரங்க ராசன், பகுத்தறிவாளக் கழக மாவட்ட தலைவர் நடராசன், மாவட்டம் மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி உள்ளிட்டோர் முன்னிலையில் சிறப்புரையாக மாயக்கண்ணன் “அம்பேத்கர் வாழ்வின் தத்து வம்” என்கின்ற தலைப்பில் நீண்ட தொரு சிறப்பான வாழ்வியல் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைத்தார். ஏராளமான பொதுமக்களும் அனைத்துநிலை கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி நன்றி உரை யோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
சிறப்பு அழைப்பார்களாக ஆத்தூர் கழக மாவட்ட செய லாளர் வீ.சேகர், ஆத்தூர் பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *