4ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ராகுல் திருக்குறள் மற்றும் தமிழ் நூல்களை ஒப்புவித்து திறமையை வெளிப்படுத்தியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார். அந்த மாணவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துகளைத் தெவித்தார். உடன் பெற்றோர் ஹரிராம்-கீதை (கோவை, 3.7.2023)