கல்வியில் பார்ப்பன சதிகள் எளிய விளக்கம்

1 Min Read

‘கல்வியில் பார்ப்பன சதிகள்’ என்கிற தலைப்பிலான காணொலியை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். கல்வியில் குறிப்பாக மருத்துவத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கான உரிமைகள் எப்படிப் பறிக்கப்பட்டன என்பதை வரலாற்றுப்பூர்வமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியிருந்தார்.  ‘சதுர்வேதிமங்கலம்’ என்பதன் அர்த்தம் என்ன? சேரர், சோழர், பாண்டியர் என எல்லா அரசர்களும் மக்களை எப்படி நடத்தினார்கள்? குலக்கல்வித் திட்டம் என்றால் என்ன? நீட் தேர்வில் உள்ள அரசியல் என்ன? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆசிரியர் அவர்கள் எளிமையாக விளக்கிச் சொல்லியிருந்தார். இதுபோன்று ஏராளமாக காணொலிகளைத் தொகுத்து வழங்கும் ‘Periyar Vision OTT’-இன் பணிகள் தொடரட்டும்.

– தமிழ் செல்வன், தஞ்சாவூர்.

தமிழ்நாடு

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *