கழகக் களத்தில்…!

4 Min Read

19.4.2025 சனிக்கிழமை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய “மனித உரிமைக்காவலர்
தந்தை பெரியார்” (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நூல்கள் அறிமுக விழா

புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * தலைமை: முனைவர் வி.முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * வரவேற்புரை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * நூல்களை வழங்கிச் சிறப்புரை: வி.நாராயணசாமி (மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி), இரா.சிவா (திமுக மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்), இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், சிபிஅய் தலைமைக் குழு உறுப்பினர்) * தமிழ் நூல் ஆய்வுரை: செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால் * ஆங்கில நூல் ஆய்வுரை: கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி * ஏற்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கோ.மு.தமிழ்ச்செல்வன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி).

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் – 1102

சென்னை: காலை 10 மணி * இடம்: பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி * வரவேற்புரை: முனைவர் ச.ம.மாசிலாமணி * தலைமை: முனைவர் சேயோன் (செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச சங்கம்) * பழந்தமிழ் நூல்களும் திருக்குறளும் – சிறப்பு ஆய்வுரை: முனைவர் கு.மோகனராசு (சென்னை).

20.4.2025 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி * இடம்: வசந்தம் ஸ்டீல் மாடி * முன்னிலை: சுந்தரமூர்த்தி (பகுத்தறிவாளர் கழகம்), ர.ரங்கராஜ் (பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: தரும.வீரமணி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்) * தலைப்பு: டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் * நன்றியுரை: கே.மணி (பகுத்தறிவாளர் கழகம்).

வடசென்னை மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்), சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை செயலாக்கம் செய்தல், கிளைக் கழகங்கள் அமைத்தல், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் * விழைவு: மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: வ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைச் செயலாளர்)* இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

கிருட்டினகிரி சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் என்.எஸ்.பிரபாவதி நினைவேந்தல் – படத்திறப்பு

கிருட்டினகிரி: காலை 11 மணி * இடம்: வெல்கம் மகால், புதுப்பேட்டை, கிருட்டினகிரி * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்), வெ.நாராயணமூர்த்தி (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.) *நன்றியுரை: செ.ப.மூர்த்தி (தொழிலாளரணி).

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா – படத்திறப்பு விழா – அ.தேவராசனுக்கு பாராட்டு

ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யாமந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: ப.இரமேசு * சிறப்புரை: நூருல்லா ஷெரீப் * தலைமை: பா.அமானுல்லா * அ.தேவராசனுக்கு பாராட்டு விழா   * பாட்டுரை: கே.இ.கிருஷ்ணமூர்த்தி * குன்றக்குடி அடிகளார் படத்திறப்பு: அரிமா மு.இராசா * முன்னிலை: பா.சாகுல் அமீது * நன்றியுரை: த.சிவக்குமார் * நிகழ்ச்சி தொகுப்பு: அண்ணா அப்பாசாமி.

கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படி
தேனி மாவட்ட கழகத்தின் சார்பில்
புதிய கிளை கழகங்கள் உருவாக்கம்

தேனி: காலை 11 மணி – டி.கள்ளிப்பட்டி (பெரியகுளம்), மதியம் 12 மணி மணி – தேனி அல்லிநகரம் பெரியார் நகர், மதியம் 12.30 மணி – தேனி அரண்மனை புதூர், மதியம் 1.30  மணி – கோடாங்கிபட்டி (போடி), மாலை 4 மணி – டொம்புச்சேரி (போடி), மாலை 6 மணி – வீரபாண்டி (தேனி) * சிறப்பு வருகை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * அன்புடன்: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்), ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: தேனி மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *