இணைய வழிக் கூட்ட எண்: 143
நாள்: 18.04.2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர்)
வரவேற்புரை: பொறியாளர் பா.வெங்கடேசன்
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு)
நூல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “தமிழியக்கம்”
நூல் அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன், தென்காசி
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை : இரா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தர்மபுரி)
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
Leave a Comment