திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

2 Min Read

திராவிடர் கழகம், நடக்க இருப்பவை

நாள்   : 8.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : ரோட்டரி ஹால், ஹோட்டல் காசீஸ் இன் எதிரில்), பைபாஸ் சாலை, திருவாரூர்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : எஸ்.வி.சுரேஷ்

(திருவாரூர் நகரத் தலைவர்)

தலைமை : வீ.மோகன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : வீர.கோவிந்தராசு (மாவட்டச் செயலாளர்), இரா.சிவக்குமார் (பகுத்தறிவு ஆசிரியரணி 

மாநில அமைப்பாளர்), க.வீரய்யன் (விவசாய தொழிலாளரணி செயலாளர்) 

தொடக்கவுரை: சு.கிருஷ்ணமூர்த்தி 

(தலைமைக் கழக அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்தலைப்பு

10.00-11.00கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்

முனைவர் க.அன்பழகன்

11.00-11.15   தேநீர் இடைவேளை 

11.15-12.15 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

முனைவர் துரை.சந்திரசேகரன்

12.15-1.15 சமூக ஊடகங்களில் நமது பங்கு 

மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

1.15-2.00  உணவு இடைவேளை 

2.00-3.00 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் 

சிந்தனைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

3.00-3.15      தேநீர் இடைவேளை

3.15-4.15தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்

வழக்குரைஞர் பூவை.புலிகேசி

4.15-5.15தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

முனைவர் க.அன்பழகன்

5.30 நிறைவு விழா – சான்றிதழ் வழங்குதல்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: ப.ஆறுமுகம் (திருவாரூர் நகரச் செயலாளர்)

முன்பதிவுக்கு: 

எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி – 9842423208, 9487510468

(மாவட்டத் துணைத் தலைவர்)

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *