தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

viduthalai
1 Min Read

சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ ராம் அவர்களுக்குக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் அவர்களுக்கு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கு த.கு.திவாகரன் ஆகியோர் பயனாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் பயனாடை அணிவித்தார். (சென்னை, 15.4.2025)

தமிழ்நாடு, திராவிடர் கழகம் தமிழ்நாடு, திராவிடர் கழகம்

இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சென்னை, 15.4.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *