தந்தை பெரியார் அறிவுரை உயர்ந்த வாழ்வு எதுவரை? Last updated: April 16, 2025 2:29 pm Published April 16, 2025 SHARE - பழகுமுகாம் 2025 - சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும் வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வு தான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான். (‘குடிஅரசு’ 21.4.1945) You Might Also Like கிராமமுறை – வருணாசிரம முறை குறைகள் போக – கிராமம் அழிக புரட்சியின் நோக்கம் கிராமங்கள் கூடா உயர்ந்த வாழ்வு எதுவரை? TAGGED:குடிஅரசு Share Leave a Comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ - Advertisement - நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்