பெரியார் விடுக்கும் வினா! (1620)

viduthalai
0 Min Read

படிப்பு அதிகமானால் மக்களின் இழிநிலை தானாகவே மாறி, உயர்வுத் தாழ்வுத் தன்மையும் தானே அகன்று, அனைவரும் சமம் என்ற வாய்ப்பும் தானாக ஏற்படுமா? இல்லையா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *