கழகக் களத்தில்…!

1 Min Read

17.4.2025 வியாழக்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்
திருத்துறைப்பூண்டி: மாலை 05:00 மணி * இடம்: மணலி கடைத்தெரு * வரவேற்புரை: அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தலைமை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்) முன்னிலை: தோழர்கள் வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * துவக்க உரை: வே.அறிவழகன் (திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, தலைவர், திருவாரூர்) * சு. சித்தார்த்தன் (நகர தலைவர்), ப.நாகராஜன் (நகர செயலாளர்), ப.சம்பத்குமார் (நகர துணை செயலாளர்), மு.மதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஆ.சந்தோஷ் (நகர இளைஞரணி தலைவர்), கே.அழகேசன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * நன்றியுரை: ந.செல்வம் (ஒன்றிய துணை செயலாளர்) *ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் – திருவாரூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *