பெரியார் விடுக்கும் வினா! (1619)

0 Min Read

தேவரனையர் கயவர் என்பதற்கிணங்கக் கயவர்களாக நடந்து கொள்ளாத தேவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? தேவர்களிடம் மலிந்த மிருகப் புணர்ச்சி, சுய புணர்ச்சி, மகள் புணர்ச்சி, சகோதரி புணர்ச்சி, சிஷ்யனுடன் புணர்ச்சி, குருபத்தினியுடன் புணர்ச்சி, இராட்சதர்களுடன் புணர்ச்சி என்பன போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்பட்டிருக்கும் இத்தன்மையவர்களை தேவர்கள், கடவுள்கள் என்று உயர்வாகக் கருதி வழிபடுவது காட்டுமிராண்டித்தனமா? இல்லையா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *