பெரியார் விடுக்கும் வினா! (1618)

viduthalai
0 Min Read

பார்ப்பான் கூறுவது போல் தரித்திரனுக்குக் கடவுள் காரணமாயிருந்தால் ஒரே கடவுளால் உண்டாக்கப்பட்ட நம்மில் ஒரு கூட்டமாகிய பார்ப்பான் மாத்திரம் பாடுபடாமல் சுகவாழ்வு நடத்துவதும், பாடுபடும் உங்களைப் போன்ற பாட்டாளிகள் பஞ்சைகளாக வாழ்வதும் நியாயமாகுமா? அப்படிப்பட்ட கடவுள் தானாகட்டும் – நம் மீது விரோதம் கொள்ளக் காரணமென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *