பெரியார் உலகத்திற்கு நன்கொடை

1 Min Read

தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு மேனாள் உறுப்பினர் அம்மையாண்டி – மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகை வை.முத்து ராமலிங்கம் அவர்களின் மகனும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களின் சகோதரர் மகனுமான வழக்குரைஞர் மு.பாலாஜி- ந.சுப சவுமியா இவர்களின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 07.04.2025 அன்று பேராவூரணியில் நிகழ்ந்ததன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடையாக வழங்கினர். உடன்: மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ..வீரையன், மருத்துவர்
மு.சி.நகுலன், ரா.சு. சுகிர்தன் மற்றும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் (11.04.2025 வல்லம் தொழில்நுட்பக் கல்லூரி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *