இன்று (14.4.2025) புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர் (சென்னை, 14.4.2025).
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை

Leave a Comment