தமிழர் தலைவர் சந்திப்பு

Viduthalai
1 Min Read

கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (குடந்தை, 13.4.2025)

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (குடந்தை, 13.4.2025)

தமிழ்நாடு, திராவிடர் கழகம்தமிழ்நாடு, திராவிடர் கழகம்

குடந்தையில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், புதுப்பிக்கப்பட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழகத் தலைவரை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு. நிம்மதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளனர். (குடந்தை, 13.4.2025)

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

குடந்தையில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் – புதுப்பிக்கப்பட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கழகத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செ. ராமலிங்கம் ஆகியோர் வரவேற்றனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் கு. நிம்மதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (குடந்தை, 13.4.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *