தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் சிலைகள் திறப்பு (கும்பகோணம், 13.4.2025)

0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

கும்பகோணத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நுழைவாயிலில் புதுப்பிக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். தந்தை பெரியார் சிலையை விசி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார். மேடையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன்,
கு. நிம்மதி (தி.க.), சா. விவேகானந்தன் (வி.சி.க.), சோழபுரம் எஸ். கலியன், குத்தாலம் கல்யாணம் மற்றும் தோழர்கள் உள்ளனர். (13.4.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *