தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிப்பு

0 Min Read

அரசியல்

👉மதுரை புரபசர் பெரியார் பித்தன் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை செய்து காட்டி மூடநம்பிக்கை ஒழிக்கும் பணியை மீண்டும் தொடருவதாக  தெரிவித்து தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உடன்: மதுரை மாவட்ட தலைவர் முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் திருப்பதி உள்ளனர்.  

👉 பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருட்டிணன் தமிழர் தலைவரை சந்தித்து  பயனாடை அணிவித்து வாகனத்தில் பயணம் செய்யும்போது தமிழர் தலைவர் பயன்படுத்துவதற்காக தலையணையை வழங்கினார். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன். (2.7.2023 – மதுரை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *