ஏப்ரல் 14 – ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் (டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா)

0 Min Read

நாள்: 14 .04 .2025
இடம்: அன்பு இல்லம், கீழவாளாடி
நேரம்: காலை 10:00 மணி முதல்
மதியம் 01:00 மணி வரை
சிறப்புரை:
முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன்
இணை பேராசிரியர், தகவலியல் துறை,
பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்
வேண்டல்: பல்வேறு சான்றோர்கள் கருத்துரை வழங்க உள்ளார்கள். தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டுகின்றோம்
நிகழ்ச்சி ஏற்பாடு:
பகுத்தறிவாளர் கழகம், லால்குடி கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *