பெரியகுளம் கள்ளிப்பட்டியில் புத்தகத் திருவிழா

1 Min Read

கள்ளிப்பட்டி, ஏப். 13- பெரியகுளம் கள்ளிப் பட்டியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகத் விழா நடைபெற்று வருகிறது..
ஜெய் பீம் அறக்கட் டளை சார்பாக நடை பெற்ற பயிற்சி மய்யம் அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார். மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு, கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், மாவட்ட அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் ஆதி தமிழன். சாமி., விடுதலைச் சிறுத்தைகள் மண்டல தலைவர் தமிழ்வாணன், மாவட்டச் செயலாளர் ரபீக், மற்றும் கள்ளிப்பட்டி தோழர்கள். தென்கரை பேரூராட்சி தலைவர். நாகராஜ், வெற்றித் தமிழர் பேரவை தலைவர் மணி கார்த்திக். வாழ்த்துரை வழங்கினர். மணிவாசகம் மற்றும் தோழர்கள் அனைவரையும் வர வேற்று ஏற்பாடுகளை செய் தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *