மும்பை மாநில தி.மு.க. மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் ம.சேசுராசு மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர் மாறன் ஆரியசங்காரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன் “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா” புத்தகம் வழங்கினர். உடன் செல்வின் மாலா, செல்வி கவியரசி சேசுராசு. (சென்னை பெரியார் திடல், 9.4.2025)