கோவை பிருந்தாவன் நகர், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த நா.பிரகாஷ்-ப.ஆர்த்தி இணை யரின் மகன் தியாஷ் 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (15.4.2025) மகிழ்வாக, கழக தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக 1500 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. வாழ்த்துகள்!