கிருட்டிணகிரி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி மறைவிற்கு இரங்கல்

0 Min Read

மாணவர் பருவம் முதல் திராவிடர் கழக கொள்கையால் ஈர்க்கப்பட்டவரும், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினரும், கழகக் காப்பாளருமான வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி பி.ஏ. பி.எல்., (வயது 85) அவர்கள் இன்று (11.4.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
சிறிது காலமாகவே உடல் நலமற்று இருந்தார். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

குறிப்பு: நாளை (12.4.2025) காலை 10 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *