புதுச்சேரி, ஏப். 11- 2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. எம்எல்ஏ நேரு தலைமையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணி நிரந்தர கோரிக்கையை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதிகாலை முதல் சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books