நன்கொடை

viduthalai
0 Min Read

திருச்சி சங்கிலியாண்டபுரம், ஏ.இராஜசேகரன் தாயாரும், பெரியார் பெருந்தொண்டர் ஏகாம்பரம் துணைவியாருமான ஏ.மங்களாம்பாள் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (11.04.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.3000/- வழங்கி உள்ளார். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *