அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை
மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம்
இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும்
நாள்: 13.04.2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 7.00 மணி முதல்
மதியம் 2.00 மணி வரை
இடம் : சுபிட்சா திருமண மண்டபம், பேரூராட்சி அலுவலகம் பின்புறம், புது ஆயக்குடி, பழனி.
பங்குபெறும் மருத்துவர்கள்:
மருத்துவர் க. கோவிந்தராஜ்
புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை
மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ்
புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர்
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை
முகாமில் கலந்து கொண்டு சிறப்பிப்போர்:
முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
க. பிச்சை முத்து
உரிமையாளர், சுபிட்சா திருமண மண்டபம்,
புது ஆயக்குடி
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்:
சிவ அருணாச்சலம்
மக்கள் தொடர்பு அலுவலர்
ஹர்ஷமித்ரா மருத்துவமனை
பேரா. அ. ஜெசிமா பேகம்
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்
பெரியார் மருந்தியல் கல்லூரி
ரூபாய் 5000/- மதிப்புள்ள புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசம்
அனைவரும் வருக! பயன் பெறுக!