இலவச பரிசோதனை முகாம் – சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம்

1 Min Read

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை
மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம்
இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும்

நாள்: 13.04.2025, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 7.00 மணி முதல்
மதியம் 2.00 மணி வரை

இடம் : சுபிட்சா திருமண மண்டபம், பேரூராட்சி அலுவலகம் பின்புறம், புது ஆயக்குடி, பழனி.

பங்குபெறும் மருத்துவர்கள்:

மருத்துவர் க. கோவிந்தராஜ்
புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை

மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ்
புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர்
ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை

முகாமில் கலந்து கொண்டு சிறப்பிப்போர்:

முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி

க. பிச்சை முத்து
உரிமையாளர், சுபிட்சா திருமண மண்டபம்,
புது ஆயக்குடி

முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்:

சிவ அருணாச்சலம்
மக்கள் தொடர்பு அலுவலர்
ஹர்ஷமித்ரா மருத்துவமனை

பேரா. அ. ஜெசிமா பேகம்
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்
பெரியார் மருந்தியல் கல்லூரி

ரூபாய் 5000/- மதிப்புள்ள புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசம்

அனைவரும் வருக! பயன் பெறுக!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *