வித்தியாசமான போராட்டம்!

0 Min Read

ஒன்றிய அரசு, சமையல் வாயு சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தியதைக் கண்டித்து, பஞ்சாப் மாநிலம் அஜ்மீரில் தேசிய இளைஞர் காங்கிரஸ் அணியினர் வித்தியாசமான ஒரு போராட்டத்தை முன் நிறுத்தினர். அனா சாகர் ஏரியில் சிலிண்டர்களை மிதக்க விட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தனர்.

பணியிடை நீக்கம்!

பூப்பெய்திய மாணவியை வகுப்பறைப் படிக்கட்டில் உட்கார வைத்து தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்.

சாமியார் கையில் காப்பு!

மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *