நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

1 Min Read

1. புனைவுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட் வேண்டிய இந்திய வரலாறு – பேராசிரியர் அ.கருணானந்தம்
2. அருந்ததியர்களாகிய நாங்கள். – ம.மதிவண்ணன்
3. திராவிடஇயக்கமும் இந்துக்களும் – சுப.வீரபாண்டியன்
4. ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் மலர்.
5. நினைவில் நீந்துபவை – செவாலியர் டாக்டர் (3 படிகள்) – வி.ஜி.சந்தோசம்.
6. பெரியார் பெருந்தொண்டர் “சுயமரியாதைச் சுடரொளி” மானமிகு வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நினைவு விழா மலர் – 2025/
7. திருமதி சோ.இரத்தினம்மாள் குடும்பக் கிளைகள் – வேல்.சோ.நெடுமாறன்.
மேற்கண்ட நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி.

– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல், சென்னை – 600 007.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *